என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரும்பாறை பகுதியில் காபி செடியில் பூத்து குலுங்கும் பூக்கள்
Byமாலை மலர்27 March 2023 5:04 AM GMT
- தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.
- இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்க ப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்கள ம்கொம்பு, பூலத்தூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழி லாக உள்ளது.
இங்கு உள்ள தோட்டங்க ளில் காபி, மிளகு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். காபியில் அரேபிகா, ரோபோஸ்டா என 2 ரகங்கள் உள்ளன. பெரும்பாறை பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X