search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் நிறுத்தம்
    X

    மின் நிறுத்தம்

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதனால் உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாம்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம்,கெத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை, கனகபுரம், கவுண்டிச்சிபாளையம், செங்காட்டுவலசு, பூங்காட்டுவலசு, சென்னிமலைபாளையம், புதுப்பாளையம் மற்றும் பல்லாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    Next Story
    ×