சின்னசேலம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.
சின்னசேலம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com