search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் சாரல் மழை
    X

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் மிதமான மழை பெய்த காட்சி.


    தூத்துக்குடியில் சாரல் மழை

    • தூத்துக்குடியில் ரம்யமான சூழலுடன் குளிர்ந்த காற்று வீசியது
    • மழை காரணமாக காலை 7 மணி முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இன்று காலை 5 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது,சாலை தெருக்களின் மழை தூறல்கள் வழிந்தோட ரம்யமான சூழலுடன் குளிர்ந்த காற்று வீசியது புதிய பழைய பேருந்து நிலைய பகுதி, தெர்மல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகள், நெல்லை-திருச்செந்தூர் சாலை பகுதி, மார்க்கெட் சண்முகபுரம், முத்தையாபுரம், மட்டக்கடை உட்பட அனைத்து முக்கிய பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.சண்முகபுரம் சிவந்தா குளம் பகுதியில் மழையின் காரணமாக காலை 7 மணி முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது.

    Next Story
    ×