என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை சைனிக் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி
Byமாலை மலர்31 Dec 2022 4:33 AM GMT
- தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை மூலம் தீயை அணைப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நிலைய அலுவலர் கோபால் தலைமை வகித்தார். இந்த சிறப்பு பயிற்சியில் தீ விபத்துக்களை தடுப்பது, தீ விபத்தின் வகைகள், தீயணைப்பு கருவிகளின் வகைகள் மற்றும் எந்த வகையான தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X