search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் அதிரடி அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம்
    X

    அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரத்தில் அதிரடி அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம்

    • விழுப்புரத்தில் அதிரடி: அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் அதி வேகமாக செல்லும் பஸ்கள் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து இதன் விளைவாக அதி வேகமாகவும், ஏர்ஹாரன் அடித்து சென்ற 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 5 பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 3 நாட்களில் 25 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×