கோவை விளாங்குறிச்சி பகுதியில் நாளை மின் தடை

விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

கோவை:

விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8&ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தண்ணீர் பந்தல், லட்சுமிநகர், முருகன் நகர் (பீளமேடு, ஹட்கோ காலனி),  சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்களியப்பன் நகர், குருசாமி நகர் ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது என மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com