என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சென்னை நள்ளிரவில் பெய்த கோடை மழை சென்னை நள்ளிரவில் பெய்த கோடை மழை](https://media.maalaimalar.com/h-upload/2024/05/21/2278282-newproject-2024-05-21t065736847.webp)
X
சென்னை நள்ளிரவில் பெய்த கோடை மழை
By
மாலை மலர்21 May 2024 1:28 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
- சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் மந்தமான வானிலையும் , பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது.
சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கோடை வெயிலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இந்த கோடை மழை ஒருவித மன நிம்மதியை கொடுத்துள்ளது. காலை 7 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)