என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நத்தம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் சாவு
Byமாலை மலர்9 Oct 2023 5:16 AM GMT
- எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
நத்தம்:
நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன். (வயது40) கொத்தனார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் கர்ணன் (8) தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றார். மோட்டார்சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் இருந்ததை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றனர்.
எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X