என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு குறித்து கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு
Byமாலை மலர்1 Nov 2023 5:16 AM GMT
- தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரூபா தலைமையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் காவடியாட்டம், தேவராட்டம், கரகாட்டம் ஆடியபடி விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X