என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு
Byமாலை மலர்27 Jun 2022 8:24 AM GMT
- மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
- 87 குற்ற வழக்குகள் வரப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துரை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செந்துறை நீதிமன்ற நீதிபதி ஏக்னெஸ் ஜெப கிருபா மற்றும் அரியலூர் மகிளா நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற
இந்த சமரச நீதிமன்றத்தில் 90 வழக்குகள் கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகினர். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் ஒப்புதலுடன் 87 குற்ற வழக்குகள் மற்றும் 3 சிவில் வழக்குகளை சமரசம் செய்து வைத்தனர். இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X