என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Jan 2023 6:21 AM GMT
- அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்
அரியலூர்:
அரியலூர் காமராஜர் சிலை அருகே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை புகுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், உடனடியாக ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். நகர தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சந்தானம், பழனிசாமி, கலைச்செல்வன், மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், மகளிர் அணி மாரியம்மாள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X