என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருசநாடு அருகே முன்விரோதத்தில் பைக்குக்கு தீ வைத்த முதியவர்
Byமாலை மலர்30 July 2023 5:04 AM GMT
- சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார்
- அப்போது மாயன் தீ வைத்து மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேலபூசனூத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாயன் (வயது 70) என்பவ ருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.
சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த மாயன் குணசேகரனின் மனைவியை திட்டி அங்கு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்று விட்டார்.
இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து வருசநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X