என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 790 பேருக்கு அனுமதி
Byமாலை மலர்6 May 2023 5:32 AM GMT
- ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேனி:
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் நாளை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 790 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதலின்படி தங்கள் ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X