என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சின்னமனூரில் 2 இளம்பெண்கள் மாயம்
Byமாலை மலர்29 Nov 2022 6:35 AM GMT
- குடும்ப பிரச்சினையால் இளம்பெண்கள் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் 27-வது வார்டு அய்யனார்புரம் 2 வது தெருவைச் சேர்ந்த குமரேசன் மனைவி பிரியங்கா (வயது 24).
சம்பவத்தன்று குமரேசன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல துரைசாமிபுரம் முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகள் ரூபினி (17) என்பவர் வீட்டில் இருந்து மாயமானார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X