என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்4 Aug 2023 5:22 AM GMT
- நோய்கொடுமையால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கண்ட மனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் மதன்குமாார் (வயது26). கூலித்தொழி லாளி. கடந்த சில மாதங்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மதன்கு மார் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. எனவே வீட்டி லேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்மபாளையம் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X