என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்10 Sep 2022 5:15 AM GMT
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருக பாண்டி மனைவி ர ாஜகு மாரி (வயது 58). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற ராஜகுமாரி மாயமானார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திபிரியா (15). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X