தனியார்மயத்தை ஊக்குவிப்பதுதான் மத்திய அரசின் கொள்கை - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

மத்திய அரசின் கொள்கையே தனியார்மயத்தை ஊக்குவிப்பதுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.
தனியார்மயத்தை ஊக்குவிப்பதுதான் மத்திய அரசின் கொள்கை - டி.கே.ரங்கராஜன் எம்.பி.
Published on

சேலம்:

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் இன்று சேலம் இரும்பாலையை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது  கூறியதாவது:-

மத்திய அரசின் கொள்கையே தனியார்மயத்தை ஊக்குவிப்பதுதான். சேலம் இரும்பாலையை தனியர்மயமாக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும். தனியார்மயமாக்குவதை தடுப்பதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை. தொழிற்சாலையை தனியார்மயமாக்கினால் இடஒதுக்கீடு பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com