சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா ரசிகர்களுக்கு பயப்படுவதாக கூறியிருக்கிறார்.
பாண்டிராஜ் - சூர்யா
பாண்டிராஜ் - சூர்யா
Published on

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40′ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர். படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது. படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com