

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் பாண்டிராஜ், தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
#Suriya40 update Dear #AnbaanaFans 35% படம் முடிஞ்சுருக்கு, எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready. Title Mass ah, Pre Anoucement ஓட வரும். July வரை time kodunga plz என்று பதிவு செய்துள்ளார்.