யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களின் பகை உண்டு. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும்.