சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச்சுமை கூடும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச்சுமை கூடும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.