நல்ல தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகும்.