கடன் சுமை குறையும் நாள். கனவு பலிதமுண்டு. பொதுவாழ்வில் புகழ்கூடும். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.