செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.