காலை நேரத்தில் கவனம் அதிகம் தேவை. நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.