நட்பால் நன்மை கிட்டும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.