இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.