காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். வாங்கல்கள், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.