உள்ளூர் செய்திகள்

விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாதா திருத்தல தங்கத்தேர் பவனி- விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்

Published On 2022-12-19 04:19 GMT   |   Update On 2022-12-19 04:24 GMT
  • தேவாலயத்தின் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
  • மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10ம் திருவிழாவையொட்டி தங்கத் தேர் பவனியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். 


தொடர்ந்து புனித அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி ஆன்றணி அல்காதர் அவர்களை சந்தித்த அவர் ஆசி பெற்றார். 


நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News