உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி மரணம்

Published On 2023-04-04 08:42 GMT   |   Update On 2023-04-04 08:42 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது67). கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News