கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி மரணம்

கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி மரணம்
Published on

சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது67). கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மார்கெட் வளாகத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com