கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.