நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
வாழ்வில் ஒளியேற்றும் ஆதி அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘ஆதி அண்ணாமலையார்’ கோவில்.
சிறப்பு வாய்ந்த நவ சிவ விரதங்கள்

ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த நவ சிவ விரதங்களை பார்க்கலாம்.
பிரம்மாவால் பூசிக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவில்

சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவேட்டக்குடி திருமேனியழகர் திருக்கோவில்- காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாளை பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் சகல தோஷங்களும் விலகும்

பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.
பிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்

சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
கலைநயத்தோடு கட்டப்பட்ட கோனார்க் சூரியனார் கோவில்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் சப்த விடங்க தலங்கள்

உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
மோட்சத்திற்கு அதிபதி சிவனா? பைரவரா?

மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மோட்சத்திற்கு அதிபதி சிவனா? பைரவரா? என்று அறிந்து கொள்ளலாம்.
வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்க செய்யும் மார்கழி அஷ்டமி விரதம்

‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
மிகவும் புனிதத்துவம் வாய்ந்த திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
பிப்ரவரியில் நயன்தாராவுக்கு திருமணம்?

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்புக்கொளியூர் அவிநாசியப்பர் கோவில்

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அடுத்தடுத்து 20 செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.
பக்தன் வீட்டிற்கு வந்து களி உண்ட சிவபெருமான்

திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்பது வழக்கத்திற்கு வந்தது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வைரலாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மீன ராசிக்காரருக்கான சிவன் ஸ்லோகம்

மீன ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்- லால்குடி

ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.