சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்தது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்தது
Published on

சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com