மியாமி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரிபாகினா

மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.இதில் ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரிபாகினா
ரிபாகினா
Published on

மியாமி:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.

இதில் ரிபாகினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com