கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது..இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர். .இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.