விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய துதி

சங்கடஹர சதுர்த்தியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.
விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய துதி
Published on

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்

காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்

வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு

தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்

கொண்டக்கால் வாராது கூற்று.

X

Maalai Malar
www.maalaimalar.com