

பராபவ ஆண்டு சித்திரை-5 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 3.45 வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : அசுவினி காலை 10.52 வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திர தரிசனம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் விருஷப சேவை. சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
மேஷம் - தாமதம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - உயர்வு
கடகம் - முயற்சி
சிம்மம் - பெருமை
கன்னி - அன்பு
துலாம் - நன்மை
விருச்சிகம் - நட்பு
தனுசு - பரிவு
மகரம் - சுகம்
கும்பம் - சுபம்
மீனம் - பயணம்