ஆழ்வார்களில் பெரும் சிறப்பு பெற்ற நம்மாழ்வாரால் பாடப்பட்ட பெருமையும் இந்த நவதிருப்பதிகளுக்கு உண்டு. இந்தப் பாசுரங்கள் திருவாய்மொழியில் இடம் பெற்றுள்ளது.