ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!.ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!.ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே.பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!.என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.