திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மூல மந்திரம்

அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
சிவன் பார்வதி
சிவன் பார்வதி
Published on

ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி

யோகேஸ்வரி யோக பயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய

முக ஹ்ருதயம் மம வசம்

ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ

சொல்லும் முறை

ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.

பலன்கள்

அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும்,

குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com