

1. நீர் - அமைதி உண்டாகும்.
2. வாசனைப் பொருட்கள் - மல நிவாரணம்.
3. வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி.
4. சந்தனம் - செல்வம் பெருகும்.
5. சந்தனாதிதைலம் - சுகம் உண்டாகும்.
6. பால் - ஆயுள் விருத்தி
7. தயிர் - மக்கட்செல்வம் உண்டாகும்.
8. நெய் - மோட்சம் கிட்டும்.
9. தேன் - சங்கீத ஞானம் வளர்க்கும்.
10. கரும்புச் சாறு - என்றும் சுகம்
11. சர்க்கரை - பகை அறிவு
12. வாழைப்பழம் - பயிர் விருத்தி
13. பலாப்பழம் - உலக வசியம்.
14. மாம்பழம் - சகல விஜயம்.
15. தம்பரத்தான் பழம் - பூமி லாபம்.
16. மாதுளம் பழம் - பகை நீக்கம்.
17. நாரத்தம் பழம் - சற்புத்தி.
18. எலுமிச்சை - நோய் நிவாரணம்.
19. இளநீர் - மகப்பேறு.
20. கோரோசனை - நீண்ட ஆயுள்.
21-. பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல்.
22. கஸ்தூரி - வெற்றி உண்டாதல்.
23. பன்னீர் - சாலோக்யம்.
24. அன்னம் - ஆயுள், ஆரோக்கியம்.
25. பஞ்சகவ்யம் - ஆன்மசுத்தி
26. பஞ்சாமிர்தம் - செல்வம்.
மேற்கண்ட அபிஷேகங்களை எந்த அம்பாளின் மூர்த்தத்திற்குச் செய்தாலும் பலன்கள் ஒன்றே.