அம்பாளை வணங்குவதன் பலன்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
அம்பாளை வணங்குவதன் பலன்
Published on

தேவியரின் வாகனம்

இந்திராணி - யானை

வைஷ்ணவி - கருடன்

மகேஸ்வரி - ரிஷபம்

கவுமாரி - மயில்

வராகி - எருமை

அபிராமி - அன்னம்

நரசிம்மி - சிங்கம்

சாமுண்டி - பூதம்

அம்பாளை வணங்குவதன் பலன்

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்

விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,

மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com