என் மலர்
ஷாட்ஸ்

அன்புமணி ராமதாஸ் கைகட்டி மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் "வீராவேசம்" செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story






