search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்தது
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்தது

    சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.

    Next Story
    ×