search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இனிமேல் பேச்சுவார்த்தை கிடையாது... அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை: துரைமுருகன்
    X

    இனிமேல் பேச்சுவார்த்தை கிடையாது... அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை: துரைமுருகன்

    காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம். தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×