search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் 3-வது கடல் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
    X

    நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் 3-வது கடல் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    கடந்த 2003-2004-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.4,276 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 கோடி லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமான இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    Next Story
    ×