குஜராத் முதல் மேகாலயா வரை மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை - மகாராஷ்டிரா காங்கிரஸ் தகவல்

குஜராத் முதல் மேகாலயா வரை மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை - மகாராஷ்டிரா காங்கிரஸ் தகவல்
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பரில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த யாத்திரை ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்நிலையில், குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் காந்தி மீண்டும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com