கறம்பக்குடி அருகே மது விற்றவர் கைது

கறம்பக்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பாலு (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com