ரஞ்சி டிராபி: உ.பி. அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டன்

ரஞ்சி டிராபி தொடக்க ஆட்டத்தில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி. முதல் ஆட்டத்தில் ரெயில்வேஸ் அணியை எதிர்கொள்கிறது.
ரஞ்சி டிராபி: உ.பி. அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டன்
Published on

இந்திய அணியில் இடம் கிடைக்காததால் துலீப் டிராபியில் விளையாடினார். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் நிலையில் நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.

இதில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் முதல் போட்டியில் உத்தர பிரதேசம் ரெயில்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது.

உத்தர பிரதேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com